Sunday, August 23, 2009

ஸ்ரேயாவின் கந்தசாமி


முன் டிஸ்கி- நாடோடிகள் படத்தில் காது கேட்காமல் போன பாண்டியை போலீஸ் விசாரிக்கும் ஸீனை நினைச்சிகிட்டு கீழ படிங்க....


படத்துல கதை என்ன??
-ஒன்னுமில்ல...


விக்ரமுக்குக்கும் அவரோடு சேர்ந்து ரெய்டுக்கு போறவனுங்களுக்கும் என்ன சம்பந்தம்??

- எல்லாருமே பள்ளிகூடத்துல இருந்து ஒன்னா படிச்சவய்ங்க..


டைரக்டர் சுசி கணேசனுக்கும் விக்ரமுக்கும் என்ன சம்பந்தம்??

-அவரும் விக்ரமோட ஒன்னா படிச்சவரு..


CBI JOINT DIRECTOR க்கும் விக்ரமுக்கும் என்ன சம்பந்தம்??

-அவரும் விக்ரமோட சேர்ந்து எழைகளுக்கு உதவுறாறாம்..


முமைத்கானுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்??

-அவருதான் படத்துக்கு எல்லமே..அவராலதான் படமே முடியுதுனா பாத்துக்குங்க.


இப்படி வில்லன், பிரபு,வடிவேலு தவிர மத்த எல்லாரும் சேர்ந்து பணக்காரங்ககிட்ட பணத்தப் புடுங்கி எழைகளுக்கு கொடுக்குறாங்க அத போலீஸ் படம் முழுக்க தேடிக்கிட்டே இருக்காங்க சும்மா இல்ல மூனெகால் மணித்தியாலமா, கடைசியில புடிக்கிறாங்க..


அவ்ளோதாம்பா முடிஞ்சுபோச்...போங்க போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்க..


பின் டிஸ்கி- படத்துல ஒரே ஆறுதல் ஸ்ரேயா..சும்மா சொல்லகூடாது பொண்ணு இங்க்லிஷ் உடம்போட நின்னு விளையாடுது. ஸ்ரேயா இடுப்புக்கே டிக்கட்டுக்கு குடுத்த காசு செரிச்சு போச்சு



2 comments:

வந்தியத்தேவன் said...

நச் விமர்சனம் தமிழ்சினிமா.கொம் போன்ற குப்பைகள் இதனை ஏதோ உலகத்தரத்திற்க்கு வாங்கிய‌ காசிற்காக தூக்கிவைத்திருப்பது மகா கொடுமை.

தேஜஸ்வினி said...

//வந்தியத்தேவன் said...
நச் விமர்சனம் தமிழ்சினிமா.கொம் போன்ற குப்பைகள் இதனை ஏதோ உலகத்தரத்திற்க்கு வாங்கிய‌ காசிற்காக தூக்கிவைத்திருப்பது மகா கொடுமை.
//
நன்றி வந்தியத்தேவன்

Post a Comment

 
பூச்சரம்