Saturday, April 10, 2010

ஏதோ ஒன்று..

எழுதிய வரிகளை நிறுத்திவிட்டு யோசிக்கிறேன்...

எனது பேனையிலிருந்தும் அழகான வரிகள் ??

உன்னை பற்றி எழுதியதால் தான் என்னவோ
 
பூச்சரம்