Sunday, September 20, 2009

எங்கு காண்கிலும்.....


எங்கு காண்கிலும் கடவுளென்றால் ஆன்மீகம்
எங்கு காண்கிலும் நீயென்றால்......


தெருவில் நீ வருவாய் என காத்திருக்கையில்
எதிர் வரும் எல்லா பெண்களிலும் உன் சாயல்.


பெண்ணுடல் பெரும் தணல்
ஆண் மனம் சாம்பல்







No comments:

Post a Comment

 
பூச்சரம்